அன்பே!!!
உன் இரு விழிகளும்
என் இதயமெனும் கூட்டிற்குள்
எட்டி குதித்த குட்டி ' மீன்கள் '
அன்பே!!!
உன் இரு விழிகளும்
என் இதயமெனும் கூட்டிற்குள்
எட்டி குதித்த குட்டி ' மீன்கள் '
ஆர்ப்பரிக்கும் கடலும் யுவதி என்று நினைத்த
என் எண்ணம் - பொய்யாய் போனது
என்னவள் பாதம் பட்ட காரணத்தால் அதுவும் என்னைப்போல் அவளிடம் சரணாகதி அடைந்தது ..........
" கர்வம் "
அவள் கால் கொலுசும்
பேச மறுக்கிறது(ஒலிக்க),
அவள் பாதம் தொட்ட காரணத்தால்
அதுவும் ஆனதோ 'பேசாமடந்தை'.